நிலத்தினும் பெரிது 
உழுதவனின் துயர் 
வானினும் உயர்ந்தது 
உழுதவனின் கடன் 
எல்லாம் தெரிந்தும் ஏகாம்பரநாதர்
ஏய்ப்பவனுக்கே ஏவல் செய்யும் 
தாதா வானார் தாண்டவக்கோனே.
 
 
- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.