தொடர்புடைய படைப்புகள்

நான்
வெளியே.
முதலில் ஒன்றிரண்டு,
தோன்றி மறைந்தன.
பின்னர் ஐம்பதருபது,
சில நொடிகள் நீடிக்கின்றன.
உடன் எண்ணிலடங்கா.
நான் உள்ளே நகர்கிறேன்.
மழைத்துளிகளை
எண்ணாமல்
சிறுவர்கள் இன்னும்
வெளியில்...

- ரகுநாத் 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.