பறவையாக அல்ல
வண்ணத்துப் பூச்சியாகவும் அல்ல
மழைக்கால ஈசலாக
வானத்தில்
ஒரு நாள்
பறந்து விட்டு
வீழ்ந்து விடுகின்றேன்.

- ப.சுடலைமணி

Pin It