வானவீதியில்
பறவைகள்
வட்டம் இடுவதை
ஒருபோதும்
பார்க்காதவன்,
ஆற்று நீரோட்டத்தை
எதிர்த்து நீந்தும்
மீன்களை
ஒருபோதும் பார்க்காதவன்,
வானவில்லை மட்டும்
பார்த்து
என்ன செய்துவிடப் போகிறான்?!

- ப.சுடலைமணி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.