ஆறடி நிலத்திற்கு சண்டையிட்டார்கள்
கேட்டலும் மறுத்தலும் எதிரெதிரே நின்றது
வெகுதூரத்தில் புறம்போக்கு நிலம்
கொடுத்தது அந்த ஆறடியை
பல வருடங்களுக்குப் பிறகு
சண்டையிட்டவர்கள் நகரத்திற்கு குடிபெயர்ந்து
வரிசையில் நிற்கிறார்கள்
மின் மயானத்தில் எரிவதற்கு
மின்சாரம் மேல்சாதியென்பதற்காய்
மஞ்சள் தூளைத் தராது
சாம்பலைத்தான் தரும்
நெருப்பிடம் செல்லாது
சாதிப் பட்டமும் சான்றிதழும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்