உனக்கான எழுத்துக்கள் மனக்குவளைக்குள்
ததும்பி தளும்பிக் கொண்டிருக்கின்றன
சொல்லாய் கோர்க்கும் வித்தையறியாது
சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறேன் ஊருக்கு
சில நேரங்களில் நீ
சூரிய சிவப்பை இதழ்களில்
பூசிக்கொள்வதால்
சாம்பல் போர்த்திக்கொள்கின்றன
அந்த எழுத்துக்கள்
ஊதாங்குழலாய் இதழ் குவிப்பாயெனில்
உதிர்ந்து வீழலாம் சில
சேகரித்துக் கொண்டிரு அவற்றை
கோர்க்க எனைத் தயாரித்துக்
கொண்டு வருகிறேன்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- பத்மாகிரஹம்
- பிரிவு: கவிதைகள்