எவனோ
கழிந்த மலத்தில்
வண்டுகள் சண்டை.

நீ கருவண்டு
நான் பொன்வண்டு

எந்த வண்டாய்
இருந்தால் என்ன?
புரளுவது
மலத்தில் தானே!

- கவியன்பன், திருத்தணி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.