காத்திருப்புகளின் ஈரம் - அதை
மழை துவட்டியபடி
தொலைந்திருந்த பின்னிரவின்
முதல் விடியலில்
எந்தக் காரணமுமின்றி
துளிர்த்திருந்தது
பனி இலையும்,
இன்னுமொரு மழைக்கவிதையும் ..!
- ஆறுமுகம் முருகேசன்
இயல்புகளுக்குப் பின்..!
- விவரங்கள்
- ஆறுமுகம் முருகேசன்
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆறுமுகம் முருகேசன்
- வாழ்வின் எளிய வாசம்! (01 ஜூலை 2012)
- யாதுமாகி... (12 ஜூலை 2010)
- பரிச்சயமற்ற புனைவு (02 ஜூலை 2010)
- காதல் மழை (21 மே 2010)
- இம்முறை கண்டிப்பாய் சொல்லப்பட்டிருக்கும் காதல்! (30 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.