காத்திருப்புகளின் ஈரம் - அதை
மழை துவட்டியபடி
தொலைந்திருந்த பின்னிரவின்
முதல் விடியலில்
எந்தக் காரணமுமின்றி
துளிர்த்திருந்தது
பனி இலையும்,
இன்னுமொரு மழைக்கவிதையும் ..!

-
ஆறுமுகம் முருகேசன்

Pin It