*
மற்றுமொரு முறை அழைத்திருந்தாய்
மொட்டைப் போல் அவிழ்கிறது
இதழ் இதழாக என் உலகம்
ரகசிய கனவுகளின் இழைப் பிரித்து
நெய்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு சிறகை
அதில் வர்ணங்கள் கூட்டுகிறது உனது புன்னகை
இவ்வுலகின் எல்லைக் கடந்து
பறப்பதற்குரிய
இரவை அடுத்தக் கடிதத்தில் அனுப்பி வை
இந்த வானின் கருநீலத்தைக் கொஞ்சம்
உனக்காக அள்ளி வருகிறேன்
உன் ஜன்னல்களை மட்டும் திறந்து விடு
காற்றோடு ஆடி முந்தும் திரைச்சீலைகளின்
வெண்மை நிறத்தையும் மாற்றுகிறேன்
******
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்