வயிறு முட்ட தேனீர் அருந்திவிட்டு
நீராவி ஏப்பங்களை பிரசவித்தான்
வட்ட வாய்க் கோப்பைக்காரன்...

ஏப்பங்கள் தீர்ந்துவிட்டபின்
ஆடையொன்றை போர்வையாக்கி
உண்ட மயக்கத்தில்
மயங்கிக்கிடக்கிறான் அவ‌ன்...

- ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.