வயிறு முட்ட தேனீர் அருந்திவிட்டு
நீராவி ஏப்பங்களை பிரசவித்தான்
வட்ட வாய்க் கோப்பைக்காரன்...
ஏப்பங்கள் தீர்ந்துவிட்டபின்
ஆடையொன்றை போர்வையாக்கி
உண்ட மயக்கத்தில்
மயங்கிக்கிடக்கிறான் அவன்...
- ராம்ப்ரசாத் சென்னை (
தொடர்புடைய படைப்புகள்
கோப்பைக்காரன்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்
More articles by ராம்ப்ரசாத்
- PK - திரைப்பட விமர்சனம் (05 ஜன 2015)
- மிஷ்கினின் 'பிசாசு' - விமர்சனம் (24 டிச 2014)
- Interstellar - திரைப்பட விமர்சனம் (21 நவ 2014)
- ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? (28 ஏப் 2014)
- ராதா (27 மார் 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.