பால்க‌னியில் பூத்திருந்த‌
பால் நிலா பொட்டு வைத்த‌
இரவுத்தாரகையைக் காட்டிக்காட்டி
குழந்தைக்கு சோறூட்டுகிறாள் தாய்...

செங்கல் காட்டுப்பாதைகளில்
தவறவிட்ட தாயைத்தேடும்
நாய்க்குட்டிகளின் பசிக்காய்
பாதிக்கவளம் நிலாச்சோற்றை
தவறவிடுகிறாள் மழலைத்தேவதை... 

 - ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.