தனக்கான சமூகம்
ஏதுமின்றி தன்னந்தனியாய்
உலாவருகிறது தண்ணீர் தொட்டியில்
அந்தத் தங்க மீன்...
குட்டிபோட்ட பூனையாய்
குறுக்கும் நெடுக்குமாய்
அவசரமாய் உலவிவிட்டு
தன்னைத் தனிமைப்படுத்தியவனின் மீது
மெளனமாய் முனுமுனுக்கிறது
அதன்போக்கில் ஒரு சாபத்தை...
- ராம்ப்ரசாத் சென்னை(
சாபம்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்
More articles by ராம்ப்ரசாத்
- PK - திரைப்பட விமர்சனம் (05 ஜன 2015)
- மிஷ்கினின் 'பிசாசு' - விமர்சனம் (24 டிச 2014)
- Interstellar - திரைப்பட விமர்சனம் (21 நவ 2014)
- ஓரின பால் ஈர்ப்பு - அனுமதிப்பதா? வேண்டாமா? (28 ஏப் 2014)
- ராதா (27 மார் 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.