தென்றலொன்று
சுடுகாட்டில் அங்கும் இங்கும்
மௌனமாய் அலைகிறது

எரிக்கப்பட்ட
முடிவுற்ற ஒரு வாழ்க்கையின்
புகை மட்டும் சுவாசித்தபடி...

அது மின்னல் வெளிச்சத்தில்
அன்பின் ஈரங்களை தேடுகிறது
யாரேனும் எரித்தலோடு
விட்டுச் சென்றிருக்கக்கூடும்

- கலாசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.