கார்முகில் தன்னைச் சூழ
காற்றோடு கிளம்பிய உறவினராம்
இடிமின்னலைத் துணையாய்க் கொண்டு
இமைப்பொழுதில் பூமி இறங்கி
இன்னல்கள்பல நேர்த்து விட்டு
இன்பத்தையும் கொடுக்கின்ற - மழையே!
உனைக் காணும்போது தோன்றுகின்ற
உற்சாகத்தை எழுத வார்த்தையின்றி
இன்ப வெள்ளத்தில் மூழ்கி
ரணகளம் ஆகின்றது என் இதயமே!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...