1

யாருமில்லாமல் ஆடியது

ஊஞ்சல்

கவனிக்கவில்லை

காற்று அமர்ந்திருந்ததை

 

2

வினாடிகள் பறந்தன

சிறகுகளின்றி;

பறவைகள் பறந்தன

வினாடிகளின்றி...

 

3

கஞ்சியைக்

குடிக்க முடியவில்லை

பசிமயக்கம்!

 

4

அலகுதான்

அளவுதான்

அழகுதான்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.