கீற்றில் தேட...


Loveநண்பர்களிடையே வாக்குவாதம்
உலகைப் படைத்தது யாரென்று
இறைவன் என்றான் ஒருவன்
இயற்கை என்றான் இன்னொருவன்
இறுதியில் என்னிடம் வந்தனர்
உலகைப் படைத்தது யாரென்றனர்
அமைதியாய் சொன்னேன்
உன் அம்மா அப்பா பெயரை.





புத்தொளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)