கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- லட்சுமிகாந்தன்
- பிரிவு: கவிதைகள்
இரந்தும்...
என் தனிமை
சரணடையச் செய்கிறது
உன்னிடம்.
சதையின் பசி
காவு கேட்கிறது
தன்மானத்தை.
‘மூச்சை நிறுத்தி விடு’
சொல்லுதல் எளிது.
வாழ்தலின் வேதனையுணர்ந்தும்
தொடரும் அறிவெனது.
- லட்சுமிகாந்தன்