பூமியின் சுற்று
வட்டப்பாதையில்
நிலைநிறுத்தப்பட்டது
செயற்கைக் கோள்
விண்வெளியில்
21 ஆம் நூற்றாண்டில்
நாங்களும்
சுற்றுவட்டப்பாதையில் தான்
செல்கிறோம்
ஊரைச்சுற்றி எங்களின்
பிணங்களை சுமந்து கொண்டு
மண்வெளியில்..!
- சதீஷ் குமரன்
பூமியின் சுற்று
வட்டப்பாதையில்
நிலைநிறுத்தப்பட்டது
செயற்கைக் கோள்
விண்வெளியில்
21 ஆம் நூற்றாண்டில்
நாங்களும்
சுற்றுவட்டப்பாதையில் தான்
செல்கிறோம்
ஊரைச்சுற்றி எங்களின்
பிணங்களை சுமந்து கொண்டு
மண்வெளியில்..!
- சதீஷ் குமரன்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.