ஆட்டுக்கல்லும்
அம்மியும்
இன்று மாட்டுதொழுவத்தில்
பத்திரமாய்
இருந்தாலும்
அவைகள்
நினைவூட்டுவது...
வியர்வை வழிய
கஷ்டப்பட்டு மாவாட்டிய
அம்மாவையல்லவா ! 

- ப.இரமேஷ்

Pin It