Poor boyஐந்து வயது மகனின்
அடுத்த வேளை உணவுக்கு
வழியறியாமல் தவிக்கும்
அம்மாவிடம்
அழுதுகொண்டே வந்த
மகன் சொன்னான்...
"நம்ம நாய்க்குட்டி சாப்பாடில்லாம
செத்துப் போச்சும்மா!"

இரா.சங்கர் (r_sankar2000@yahoo.com)