இத்தாலியில் உள்ள பைசா கோபுரத்திற்கு இப்போது வயது 700 ஆகும். அது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம். அது கட்டிய நாளிலிருந்தே அதன் புவி ஈர்ப்பு ஸ்தாபனத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்தது. அதாவது  மில்லி மீட்டராக சாய்ந்து கொண்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டு மில்லி மீட்டர் மேலும் சாய்ந்தது. இப்போது அது கீழே சாயும் ஆபத்தில் உள்ளது. அதை சரிசெய்யும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Pin It