ஒலியின் வேகம் வினாடிக்கு 332.5 மீட்டர் ஆகும். இந்த வேகத்தில் ஒலி செல்லும்போது அதற்கு இடையில் ஏதெனும் பொருட்களில் பட்டு ஒலி சிதறுகிறது. அப்படி சிதறும் ஒலி நமக்கே திரும்பக் கேட்கிறது. இதுவே எதிரொலி எனப்படுகிறது. மலைப்பிரதேசங்களில் எதிரொலியை எளிதாகக் கேட்க முடியும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...