ஒலியின் வேகம் வினாடிக்கு 332.5 மீட்டர் ஆகும். இந்த வேகத்தில் ஒலி செல்லும்போது அதற்கு இடையில் ஏதெனும் பொருட்களில் பட்டு ஒலி சிதறுகிறது. அப்படி சிதறும் ஒலி நமக்கே திரும்பக் கேட்கிறது. இதுவே எதிரொலி எனப்படுகிறது. மலைப்பிரதேசங்களில் எதிரொலியை எளிதாகக் கேட்க முடியும்.
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)