உலகம் அழிவது என்பது சூரியனிலிருந்துதான் தொடங்கும். சூரியனின் நியுக்ளியர் பாலன்ஸ் (NUCLEAR BALANCE) எனப்படும் அணுக்கரு சம நிலை என்றைக்காவது ஒருநாள் சீர்குலைந்து போகும். எப்போது என்றால், 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு ஹீலியம் வாயுவாக மாறிப் போகும். அப்போதுதான் சூரியனின் ‘நியுக்ளியர் பாலன்ஸ்’ சீர்குலைந்து வெப்பம் அதிகமாகி சூரியன் விரியும். அவ்வாறு விரியும் சூரியன் தனக்குப் பக்கத்தில் இருக்கும் சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களை தன்னோடு ஈர்த்துக் கொள்ளும். இந்தக் கடுமையான வெப்பத்தின் காரணமாக பூமியில் உள்ள கடல்கள் கொதித்து ஆவியாக மாறும். உயிரினங்கள் அழியும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)