தமிழ் சினிமாவில் காட்டப்படும் அபத்தங்களில் இதுவும் ஒன்று. ஏனெனில் மாடுகளுக்கு வண்ணங்கள் தெரியாது. எல்லா வண்ணங்களும் அதற்கு ஒன்றே. மாடுகள் மிரண்டு போவது துணியை அசைப்பதால் மட்டுமே. மாடு என்றில்லை, பொதுவாக எல்லா மிருகங்களும் நிறக்குருடு உள்ளவைதான். மனிதர்களில் சிலருக்கும் இக்குறைபாடு உண்டு. இதற்கு ‘colour blindness’ என்று பெயர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.