கறிவேப்பிலை (Murraya koenigii)

கறிவேப்பிலையை நெய்யில் இளவறுப்பாக வறுத்துச் சூரணித்து உப்புக் கூட்டிச் சூடான சாதத்தில் போட்டுப் பசு நெய்யில் பிசைந்து உண்டு வர சுவையின்மை தீரும்; கண்பார்வை தெளிவடையும்; முடி கருப்பாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.