தேங்காய் எண்ணெயில் ஊமத்தை இலைச் சாற்றைக் கலந்து ஈரம் வற்றும் வரை காயவைத்துக் கொள்ள வேண்டும். இதனைப் புண்கள், அழுகிய புண்கள் ஆகியவை மீது பூசி வர அவை குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.