arukampulஅருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி, ஒரு கைப்பிடி எடுத்து 10 மிளகு சேர்த்து 4 டம்ளர் நீர் ஊற்றி 1 டம்ளராக வற்ற வடித்து, இளஞ்சூட்டில் பனங்கற்கண்டு சேர்த்துத் தினம் இருவேளை பருகிவர, இரத்தம் சுத்தமாகும்; உடல் அரிப்பு,  நமைச்சல்,வியர்வை நாற்றம், வெள்ளை ஆகியன தீரும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Pin It