வட துருவமான ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிமலை மூன்று துண்டுகளாக உடைந்து விட்டதாக கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வாகனப்புகை, கார்பன்டை ஆக்சைடு அதிகரிப்பு, மரங்கள் வெட்டப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் வடதுருவத்திலும், தென் துருவத்திலும் பனிமலைகள் உருகி வருவதாகவும் இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவதோடு பெரிய அளவில் பருவ கால மாற்றங்களும் அழிவுகளும் ஆரம்பித்து விட்டதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை