வட துருவமான ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிமலை மூன்று துண்டுகளாக உடைந்து விட்டதாக கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வாகனப்புகை, கார்பன்டை ஆக்சைடு அதிகரிப்பு, மரங்கள் வெட்டப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் வடதுருவத்திலும், தென் துருவத்திலும் பனிமலைகள் உருகி வருவதாகவும் இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவதோடு பெரிய அளவில் பருவ கால மாற்றங்களும் அழிவுகளும் ஆரம்பித்து விட்டதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
தொடர்புடைய படைப்புகள்
உடைந்த பனிமலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தகவல் - பொது
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.