தேவையான பொருட்கள்: குடை மிளகாயைப் பாதியாக கீறி விதை நீக்கி காம்போடு கழுவி வைக்க வேண்டும். எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் சேர்த்து கெட்டியாக கரைத்து வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவில் மிளகாய் தோய்த்து போட்டு சிவக்க, எண்ணெய் கொதி அடங்கியதும் எடுக்க வேண்டும்.
குடை மிளகாய் - 10
கடலை மாவு - 4 மேஜைக்கரண்டி
அரிசிமாவு - 2 மேஜைக்கரண்டி
மைதாமவு - 2 மேஜைக்கரண்டி
சோடாஉப்பு - சிட்டிகை
காயப்பொடி - சிட்டிகை
சில்லி பவுடர் - கால் ஸ்பூன்
கலர் - சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 200 மில்லி
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: காரம்