தேவையான பொருட்கள்: எலும்பில்லாத கோழிக்கறியாக எடுத்துக் கொண்டு அவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கின துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். ஒரு தட்டில் மைதா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு பவுடராக கலந்து வைக்க வேண்டும். பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மைதா பவுடரில் பிசறி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும். இளம் சூட்டில் வைத்து பொரித்து எடுப்பது நல்லது.
சிக்கன்: 250 கிராம்
மைதா மாவு: 150 கிராம்
மிளகாய் தூள்: 2 கரண்டி
மஞ்சள் தூள்: சிறிதளவு
உப்பு: தேவையான அளவு
எண்ணெய்: 500 மி.லி.
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வகுப்புரிமையா? வகுப்புத் துவேசமா?
- முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை!
- தமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா?
- நான் யார்
- தேடல்கள்
- கர்ப்பத்தடை
- பாசிச பாசக எதிர்ப்பு
- தனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்
- தமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி
சிக்கன் பக்கோடா
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
RSS feed for comments to this post