தேவையான பொருட்கள்:
• புழுங்கலரிசி -- 1 கப் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
• சுக்கு -- ஒரு பெரிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)
• ஏலக்காய் -- 1
• எண்ணைய் -- 100 கிராம்
• கருப்பட்டி வெல்லம் -- 100 கிராம் (தட்டிக் கொள்ளவும்)
செய்முறை:
• சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் நைசாக ஆட்டிக் கொள்ளாவும்.
• வாணலியில் எண்ணைய் ஊற்றி ஆட்டிய மாவைக் கொட்டி கைவிடாமல் நன்கு கிளறவும்.
• வெந்து கொண்டிருக்கும் போது வெல்லத்தை சேர்த்து கிளறி நன்கு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
• அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும்.
• பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்குக் கொடுப்பார்கள்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்