தேவையான பொருட்கள்: ரவையுடன் பப்பாளி விழுது, வெல்லம், பால், பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்துக் கலந்து ஒருமணி நேரம் ஊற வைக்கவும். பின் இதை நன்றாகக் கலந்து கொள்ளவும். குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து ஒவ்வொழு குழியிலும் நெய் விட்டு கலவையைக் குழியில் பாதியளவு ஊற்றி, மிதமான தீயில் வேக விடவும். திருப்பிப் போட்டு, நெய் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து சூடாகப் பரிமாறலாம்.
ரவை - 1 கப்
பப்பாளிப்பழ விழுது - அரை கப்
துருவிய வெல்லம் - கால் கப்
பால் - ஒரு கப்
பாதாம், முந்திரித்துருவல் - கால் கப்
கிஸ்மிஸ் - சிறிதளவு
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்