‘1000 ரூபாய்க்கு பழைய கார்’ என்று பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒருவர் கார் உரிமையாளரைப் பார்க்கச் சென்றார். விளம்பரம் கொடுத்திருந்தது ஒரு பெண்மணி.
காரைப் பார்த்தார். புத்தம் புதிது போலிருந்தது. அசல் விலை 10 லட்சம் இருக்கும் என்று தோன்றியது. இவ்வளவு விலையுயர்ந்த காரை எதற்கு வெறும் 1000 ரூபாய்க்கு விற்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண்மணி சொன்னார்:
“இது என் கணவருக்குச் சொந்தமான கார். போன வாரம் தனது செகரட்டரியுடன் ஓடிப் போய்விட்டார். நேற்று எனக்கு அவரிடமிருந்து ஒரு ஈமெயில் வந்தது. எனக்கு பணம் தேவைப்படுகிறது. எனது காரை விற்று, அதில் வரும் பணத்தை அனுப்பி வைக்கவும் என்று கூறியிருந்தார். அதனால்தான் விற்கிறேன்”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- 'பெரியார்' சிலையல்ல, கோவில் நுழைவுக்கான வாசல்
- தமிழை மதத்திலிருந்து பிரிக்கச் சொன்னார், பெரியார்
- தேவை, தேசபக்தி சட்டத் திருத்தம்
- சுதந்திரத் ‘தீண்டாமை’
- ‘தினமலர்’ பூணூல் மலர் தான்!
- குரூப்-1 தேர்வில் பெண்கள் தேர்வு 86.3 சதவீதம்
- தேசியக் கொடியிலும் தீண்டாமையா? தமிழக அரசு கண்டிப்பு
- பாழாகிறது 12000 கும்பகோணக் கொள்ளை
- பெரியார் முழக்கம் ஆகஸ்ட் 18, 2022 இதழ் மின்னூல் வடிவில்...
- முகலாயர்களை அண்டிப் பிழைத்த உயர்ஜாதி ‘பார்ப்பனியம்’
குடும்பம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குடும்பம்