நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே....?’
'ஹி...ஹி...ஆமாம்! அந்த சின்ன விஷயத்துக்குப் போய் நன்றி சொல்ல வந்தீங்களாக்கும்...?’
'அதுக்கில்லேங்க.......பையன் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்தானாமே..அதை நீங்க எடுத்தீங்களா?’
-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி.
குடும்பம்
ஆத்து வெள்ளமும் ரெண்டு ரூபாயும்
- விவரங்கள்
- கிரிஜா மணாளன்
- பிரிவு: குடும்பம்
More articles by கிரிஜா மணாளன்
- ஒரே ஒரு இளநி! (02 மார் 2010)
- சுருதிப்பெட்டி இல்லாமல் கச்சேரி (29 ஜன 2010)
- ஜாதகம் சரியில்ல... (29 ஜன 2010)
- புத்தியில்லாத எழுத்தாளர் (29 ஜன 2010)
- மேனேஜரும், உதவியாளரும் (29 ஜன 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.