சருமப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க, குறைந்தது 15 எஸ்.பி.எஃப். (சூரிய பாதுகாப்புப் பொருள்) கொண்ட சன்ஸ்கிரீன் தடவுதல், நண்பகலில் வெயிலைத் தவிர்த்தல் மற்றும் பாதுகாக்கும் உடைகளை அணிதல் வேண்டும். மேலும் தலை மிகவும் முக்கியமான பகுதியாகும். “தலைமுடி சிறிது பாதுகாப்பு அளிக்கிறது, ஆனால் வெயிலில் படக்கூடியவாறு வழுக்கை இருந்தால் உங்களுக்கு சரும புற்றுநோய் ஏற்படலாம்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புற்றுநோய் ஏற்படக்கூடிய அதிக அபாயம் கொண்டவர்கள் அல்லது தங்களது குடும்ப சரித்திரத்தில் சரும புற்றுநோய் கொண்டவர்கள் அல்லது வெள்ளைத் தோலுடையவர்கள் முறையான பாதுகாப்பு கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும். சருமத்தில் 80 சதவீத சேதம் 20 வயதுக்கு முன்பாக ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒவ்வொரு மாதமும் முழு சரும பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மற்றும் அதிக அபாயம் கொண்டவர்கள் ஒரு தோலியல் நிபுணரால் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை ஆர்.எஸ்.எஸ்.க்குத் தாரை வார்க்கப்பட்டதா?
- ‘மேல்பாதி’களுக்கு வழிகாட்டும் சுசீந்திரமும், பெரியாரும்!
- நிலக்கரி சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவி மோடி - அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்
- வ. உ.சி.யின் காலமும் இக்காலமும்
- மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு
- நீயற்ற இரவு
- வால்பாறை சொற்கள்
- அன்புறுதல்
- சைனா - ஜப்பான் யுத்தம்
- மக்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் இந்தியன் ரயில்வே - காரணம் யார்?