ஆடாதோடை (Adathoda vasica)

adathodaiஆடாதோடையிலைகளை எடுத்துத் துடைத்து நடுநரம்பை நீக்கி ஒன்றிரண்டாகக் கத்தரித்துக் கைப்பிடியளவு எடுத்து 4 டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகக் காய்ச்சி வடித்துப் பனங்கற்கண்டு சேர்த்து தினம் இருவேளை குடித்து வர இருமல் சளி, இரைப்பு, தொண்டைக்கட்டு ஆகியன தீரும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.