யுகமாயினி / வ.உ.செ.பதிப்பகம் இணைந்து வழங்கும் சர்வதேச இலக்கியக் கூடலும், நூல் வெளியீட்டு விழாவும்

 

நாள்: 18 - 04 - 2010 /  இடம்: டிஸ்கவரி புக் பாலஸ்

6, முனுசாமிசாலை, கே.கே.நகர் மேற்கு

(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்) -சென்னை 600 078

நேரம்: மாலை 5,30 மணி அளவில்

 

முன்னிலை : இந்திரா பார்த்தசாரதி

 

சிறப்புரை: சை.பீர்முகம்மது ( மலேசியா)

 

தலைப்பு: மலேசியத் தமிழ் இலக்கியம் இன்று

 

இரா.எட்வின்

 

தலைப்பு: மழலைப் பக்குவம்

 

நூல்: The Whirlwind / ஆசிரியர்: சாந்தன் – (இலங்கை)

 

வெளியிட்டு உரையாற்றுபவர்:: எஸ்.பொ

 

முதல் பிரதி பெறுபவர்:  கவிஞர் இந்திரன்/ சௌரிராஜன்

 

நூல்: அதன் பேர் அழகு (கட்டுரைத் தொடர்)

 

ஆசிரியர்: கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

 

வெளியிட்டு உரையாற்றுபவர்: கவிஞர் அமுதபாரதி

 

முதல் பிரதி பெறுபவர்: தேவகோட்டை.வா.மூர்த்தி/ அரங்கமல்லிகா

 

நூல்: நான் நிழலானால் (சிறுகதைத் தொகுப்பு) / ஆசிரியர்: ஸ்ரீரஞ்சனி (கனடா)

 

வெளியிட்டு உரையாற்றுபவர்: கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

 

முதல் பிரதி பெறுபவர்:  கவிஞர் மதுமிதா / இரா.முருகன்

 

ஏற்புரை: சாந்தன், பிச்சினிக்காடு இளங்கோ

 

நன்றியுரை: வ.மோகனக்கிருஷ்ணன்

அன்புடன் அழைக்கும் சித்தன் – யுகமாயினி

Pin It