நாள் : 9 ஜூன் 2019 ஞாயிறு, மாலை 4 மணி
இடம்: தமிழர் கடல் (மெரினா),  சென்னை

கொல்லப்பட்ட நம் தமிழ் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்க முடியாதா உங்களால்?

குடும்பத்தையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்!

மெழுகுவர்த்தி வெளிச்சத்தினை எதிர்நோக்கி தமிழர் கடல் காத்திருக்கிறது.

அனைவரும் குடும்பத்துடன் ஒன்றுகூடுவோம். 

- மே பதினேழு இயக்கம்

may17 meeting at marina for eelam

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.