உலக நாடுகள் அனைத்துமே போர்க் குற்றவாளி என அறிவித்துள்ள ராஜபக்சேவின் கைகுலுக்கும் படத்தைப் போட்டு, அதன் மேலே எல்லாம் முடியும் என்னும் பொருளில் everything is possible என்று வெளியிட்டு உள்ளனர்....

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழினக் கொலைகாரனை சிறப்பித்து வெளியிடும் இது போன்ற தமிழின இரண்டகர்களை கண்டித்து, அடக்குதல் உண்மையான தமிழர் ஒவ்வொருவரின் கடமையல்லவா ? 

அந்த நாள்காட்டியை அதே பள்ளி முன்பு எரிக்கும் போராட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 19.01.2011 அறிவன் கிழமை அன்று காலை நிகழ உள்ளது. உணர்வுள்ள நாம் ஒவ்வொருவரும் அதில் பங்கேற்று,
நம் எதிர்ப்பைத் தெரிவிப்போம் வாருங்கள்..!

rajapakse_500

Pin It