அவன் பெயரை
ஒரு துண்டு
காகிதத்தில் எழுதி
இரண்டாகக் கிழித்தான்
பின் நான்காக
எட்டாக


எவ்வளவு
சுக்கலாக கிழித்தும்
அவன் வலி
பெயராகிப் போன
எழுத்துகளுக்கு
புரியவேயில்லை

- அய்யப்பராஜ்

 

Pin It