காலி அட்டைப்பெட்டியை
சுமந்தபடி
கடைவீதி வழியே
போய்க்கொண்டிருந்தேன்.
காண்போர் அனைவரும்
அதில்
இட்டு நிரப்பிக்கொண்டிருந்தனர்
தமக்கானவற்றை.
- செல்வராஜ் ஜெகதீசன்
More articles by செல்வராஜ் ஜெகதீசன்
- பத்திரமும் தைரியமும் (29 அக் 2010)
- பாதிப்பாதி (15 ஜூலை 2010)
- வாழ்வின் நிலைகளில் (21 ஜூன் 2010)
- பின் தொடரும் நிழல் (09 ஜூன் 2010)
- ஏற்புடையதாய்.. (15 ஏப் 2010)