என்னை உன் முந்தானையில்
முடிவாயோ என நான்
நினைத்திருக்கையில்,
எளிதாக உன் காதோரம்
துவண்டு விழும் கற்றை முடியில்
முடிந்து விட்டாய்...

- ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It