என்னை உன் முந்தானையில்
முடிவாயோ என நான்
நினைத்திருக்கையில்,
எளிதாக உன் காதோரம்
துவண்டு விழும் கற்றை முடியில்
முடிந்து விட்டாய்...
- ராம்ப்ரசாத், சென்னை (
என்னை உன் முந்தானையில்
முடிவாயோ என நான்
நினைத்திருக்கையில்,
எளிதாக உன் காதோரம்
துவண்டு விழும் கற்றை முடியில்
முடிந்து விட்டாய்...
- ராம்ப்ரசாத், சென்னை (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.