*
உதடு பிதுங்க
விழி அகன்று
நீர் கோர்த்துக் கொண்ட மௌனத்தில்
கழுத்து 'டை' சுருட்டி
வாய் பொத்திக் கொள்கிறாள்
வீட்டுப் பாடம் எழுதாமல்
சற்று முன்
அடி வாங்கி நிற்கும் சிறுமி
****
-இளங்கோ (
மௌனக் கணம்
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.