நெரிசல் மிக்க சாலையை
எந்த சக்கரத்திலும் அகப்படாது
கடந்துவிடும் புள்ளை பூச்சி
உணர்த்துகிறது
வாழ்வின் மீதான
நம்பிக்கையை.
-குரு.முருகன்(
நெரிசல் மிக்க சாலையை
எந்த சக்கரத்திலும் அகப்படாது
கடந்துவிடும் புள்ளை பூச்சி
உணர்த்துகிறது
வாழ்வின் மீதான
நம்பிக்கையை.
-குரு.முருகன்(
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.