Manஅதிசயம்
ஆச்சரியம்!

எலியும்
பூனையும்
கீரியும்
பாம்பும்
கொஞ்சிக் குலாவி
கூடி விளையாடின!

அடி..வெட்டு!
குத்து! விடாதே!

காலைவாரி விடு!
மிதித்துத் தள்ளு!

சத்தம் கேட்டு
சட்டென்று விழித்தேன்..

எங்கும்
ஒரே நிசப்தம்!

அட மனிதா!
நீ கனவில் கூடவா இப்படி? 

அக்னிப்புத்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 
Pin It