பட்டாம்பூச்சிகளின் காவலில்..
பாம்புகள்
மேய்ந்து கொண்டிருக்கின்றன
என் அறைக்குள்!

பாம்புகள்
பட்டாம்பூச்சிகளாகும்போது...
நான் அழைக்கிறேன்!

அதுவரை
பட்டாம்பூச்சிகளை மட்டும் ...
ரசியுங்கள்!

ரசிகவ் ஞானியார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It