வெயிலேறி
காய்வெடிப்பதற்குள்
கருக்கள் பனி ஈரத்தோடு
எரங்காட்டுக்கு
பயிர் அரிக்கப் போகும்
அக்காள்களின் வயதறியாமல்
அப்பன்கள் குடிக்க போகிறார்கள்
ஒவ்வொரு அந்தியிலும்.

வீரமணி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It