தேசம் அவர்களுடையதாகிவிட்டிருக்கையில்
manநானதற்கு விசுவாசமாய் இருக்கமுடியாது

பேடியைப்போல்
வரைபடங்களுக்கு பின்னே ஒளிந்துத் திரியும் அவர்கள்
தேசம் தேசமென்று கொண்டாடுவதெல்லாம்
ஆக்கிரமித்திருத்திருக்கும் சொத்துக்களையும்
அனுபோகத்திலிருக்கும் உரிமைகளையுமே.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It