தேசம் அவர்களுடையதாகிவிட்டிருக்கையில்
manநானதற்கு விசுவாசமாய் இருக்கமுடியாது

பேடியைப்போல்
வரைபடங்களுக்கு பின்னே ஒளிந்துத் திரியும் அவர்கள்
தேசம் தேசமென்று கொண்டாடுவதெல்லாம்
ஆக்கிரமித்திருத்திருக்கும் சொத்துக்களையும்
அனுபோகத்திலிருக்கும் உரிமைகளையுமே.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.