பசுமை போர்த்திய
பள்ளத்தாக்குப் பெருவெளியில்
ஆசுவாசமாய் அமர்ந்து கதைக்கும்
இரு மேக நிழல்களினூடே
பேசுபொருளாயிருக்கிறது
நம் காதல்
இருள் கவிழ்ந்த பின்னிரவில்
நிசப்தத்தைக் கிழித்தபடி
திரைச்சீலை விலக்கியவாறு அறைக்குள் புகும்
சுவர்க்கோழிகளின் சீண்டல் கொக்கரிப்பில்
மீண்டுமாய் பொங்கி வழியத் துவங்குகிறது
விழித்துக்கொண்ட நம் காதல்
- கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- கோகுலன்
- பிரிவு: கவிதைகள்