ருசிக்கத் தின்றபின்னும்
More articles by வீரமணி இளங்கோவன்
- ஓலம் (12 ஏப் 2010)
தீராத வேட்கையோடு
நாக்கு
அணைத்து அடங்கியபின்னும்
முன்னிலும் உயரமாய் கொழுந்துவிடும்
காமம்
உயரே பறக்கவிட்டும்
கம்பங்களைத் தேடியபடியே
புகழ் மோகம்
நம்மில் சிலரே அறுக்கிறார்கள்
அறுக்கமுடியாத பலரும்
மீண்டும் பிறக்கிறார்கள்
- வீரமணி இளங்கோவன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.