ருசிக்கத் தின்றபின்னும்

More articles by வீரமணி இளங்கோவன்

People
தீராத வேட்கையோடு
நாக்கு

அணைத்து அடங்கியபின்னும்
முன்னிலும் உயரமாய் கொழுந்துவிடும்
காமம்

உயரே பறக்கவிட்டும்
கம்பங்களைத் தேடியபடியே
புகழ் மோகம்

நம்மில் சிலரே அறுக்கிறார்கள்
அறுக்கமுடியாத பலரும்
மீண்டும் பிறக்கிறார்கள்

வீரமணி இளங்கோவன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.